Monday 26 March 2012

கல்வெட்டு:10. (சிலாசாஸனம்:10)

கல்வெட்டு;-10
சுமார்,20வகையான நம்பூதிரிகள் மலையாளதேசத்தில் உள்ளனர்.

1)தம்புராக்கள் அந்தஸ்தில் உயர்வான நம்பூதிரி வகை.


2)அத்யாஸ் இவர்கள் தம்புராக்களின் கிளை வகுப்பைச் சார்ந்தவர்கள், கோவில்களில் பூஜை செய்யக்கூடியவர்கள்.


3)வஷிட்டர்கள்,


4)சமயாக்கள்,


5)ஜதிமாத்ராஸ்,இவர்கள் ஆயுர்வேத வைத்தியர்கள்.
_____________________________-
எரக்காரா நம்பூதிரி,


"ஆடு",இனத்தவர்:யாகங்கள் செய்வதில் சிறந்தவர்கள்.


"எடு",இனத்தவர்:சமஸ்கிருதம் வேதம் போதிப்பவர்கள்.


"பிக்‌ஷா",இனத்தவர்:ஞானிகள்.


"சாந்தி",இனத்தவர்:கோவில் பூஜாரிகள்.


"அடுக்கால",இனத்தவர்:சமையல் செய்பர்கள்.


"அறங்கு",இனத்தவர்:(சாத்திரா):போர் வீரர்கள்;


"கிராமி நம்பூதிரிகள்',
"தாங்கல் நம்பூதிரிகள்",
"வாள் நம்பூதிரிகள்",
இவர்கள் கிராமங்களில் நிர்வாகங்கள் செய்யும் வகையறாக்கள்.


"அழவென்சேரி நம்பூதிரிகள்",:இவர்கள் நம்பூதிரிகளிலேயே உயர்ந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள்.


"துல்லு பிராமணர்கள்",;வெளியிடங்களில் இருந்து கேரளாவிற்கு குடிப்புகுந்த பிராமணர்கள் இப்படி அழைக்கப்படுவார்கள்.
வடக்கு கேரளாவில் இருந்து 17ம் நூற்றாண்டில் குடியேறியவர்கள்.


"அம்கிராசம் கோத்ரம்",
"பாரத்வாஜம் கோத்ரம்",
"கவுசிகம் கோத்ரம்",
"விஷ்வாமித்ரம் கோத்ரம்",
"பாரகவம் கோத்ரம்",
"அத்ரீ கோத்ரம்",
இவையாவும் நம்பூதிரிகளின் கோத்ரங்களாக கேரளாவில் விளங்குகின்றன.



No comments:

Post a Comment