Monday 26 March 2012

கல்வெட்டு:10. (சிலாசாஸனம்:10)

கல்வெட்டு;-10
சுமார்,20வகையான நம்பூதிரிகள் மலையாளதேசத்தில் உள்ளனர்.

1)தம்புராக்கள் அந்தஸ்தில் உயர்வான நம்பூதிரி வகை.


2)அத்யாஸ் இவர்கள் தம்புராக்களின் கிளை வகுப்பைச் சார்ந்தவர்கள், கோவில்களில் பூஜை செய்யக்கூடியவர்கள்.


3)வஷிட்டர்கள்,


4)சமயாக்கள்,


5)ஜதிமாத்ராஸ்,இவர்கள் ஆயுர்வேத வைத்தியர்கள்.
_____________________________-
எரக்காரா நம்பூதிரி,


"ஆடு",இனத்தவர்:யாகங்கள் செய்வதில் சிறந்தவர்கள்.


"எடு",இனத்தவர்:சமஸ்கிருதம் வேதம் போதிப்பவர்கள்.


"பிக்‌ஷா",இனத்தவர்:ஞானிகள்.


"சாந்தி",இனத்தவர்:கோவில் பூஜாரிகள்.


"அடுக்கால",இனத்தவர்:சமையல் செய்பர்கள்.


"அறங்கு",இனத்தவர்:(சாத்திரா):போர் வீரர்கள்;


"கிராமி நம்பூதிரிகள்',
"தாங்கல் நம்பூதிரிகள்",
"வாள் நம்பூதிரிகள்",
இவர்கள் கிராமங்களில் நிர்வாகங்கள் செய்யும் வகையறாக்கள்.


"அழவென்சேரி நம்பூதிரிகள்",:இவர்கள் நம்பூதிரிகளிலேயே உயர்ந்தப் பிரிவைச் சார்ந்தவர்கள்.


"துல்லு பிராமணர்கள்",;வெளியிடங்களில் இருந்து கேரளாவிற்கு குடிப்புகுந்த பிராமணர்கள் இப்படி அழைக்கப்படுவார்கள்.
வடக்கு கேரளாவில் இருந்து 17ம் நூற்றாண்டில் குடியேறியவர்கள்.


"அம்கிராசம் கோத்ரம்",
"பாரத்வாஜம் கோத்ரம்",
"கவுசிகம் கோத்ரம்",
"விஷ்வாமித்ரம் கோத்ரம்",
"பாரகவம் கோத்ரம்",
"அத்ரீ கோத்ரம்",
இவையாவும் நம்பூதிரிகளின் கோத்ரங்களாக கேரளாவில் விளங்குகின்றன.