Wednesday 21 March 2012

கல்வெட்டு:8. (சிலாசாஸானம்:8)

கல்வெட்டு;-8


சோட்டாணிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தின் தினசரி பூஜைகளும் ,பூஜைக்கான காலங்களும்.

அதிகாலை கோவில் நடைதிறப்பு:-காலை4மணி.


விஷேச காலங்கள் மற்றும்
வெள்ளிக்கிழமைகளில்:-காலை3.30மணி.


சிவ தரிசனம்:-
காலை 5.00மணி முதல் மதியம் 11.00மணி வரை.


சரஸ்வதி தரிசனம்:-காலை 5.30மணி.


காலை ஷீவேலி:-காலை 6.00மணிக்கு.


கீழக்காவுகுருதி நெய்வேத்தியம்:-காலை 7.30மணி.


பார்வதி(பந்தீரடி)தரிசனம்:-காலை 7.45மணிக்கு மேல்.


உச்சிகால பூஜை:-மதியம் 12.00மணி.


உச்ச ஷீவேலி:-மதியம் 12.10மணி.


சாயங்கால நடைதிறப்பு:-மாலை 4மணி.


தீப ஆரதனை:-மாலை 6.30மணி.


இரவு பூஜை;-மாலை7.30 மணிக்குமேல்.


இரவு ஷீவேலி:-மாலை8.00மணி.


கீழக்காவில் பெரிய குருதி:-இரவு8.00மணிக்கு மேல்.  


இத்திருத்தலத்தில் குருதிபூஜை மிகமுக்கியமான பூஜை ஆகும்.அதைக் கண்டு தரிசித்தாலே .,தீவினைகள் தோஷங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.

No comments:

Post a Comment