கல்வெட்டு;-8
சோட்டாணிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தின் தினசரி பூஜைகளும் ,பூஜைக்கான காலங்களும்.
அதிகாலை கோவில் நடைதிறப்பு:-காலை4மணி.
விஷேச காலங்கள் மற்றும்
வெள்ளிக்கிழமைகளில்:-காலை3.30மணி.
சிவ தரிசனம்:-
காலை 5.00மணி முதல் மதியம் 11.00மணி வரை.
சரஸ்வதி தரிசனம்:-காலை 5.30மணி.
காலை ஷீவேலி:-காலை 6.00மணிக்கு.
கீழக்காவுகுருதி நெய்வேத்தியம்:-காலை 7.30மணி.
பார்வதி(பந்தீரடி)தரிசனம்:-காலை 7.45மணிக்கு மேல்.
உச்சிகால பூஜை:-மதியம் 12.00மணி.
உச்ச ஷீவேலி:-மதியம் 12.10மணி.
சாயங்கால நடைதிறப்பு:-மாலை 4மணி.
தீப ஆரதனை:-மாலை 6.30மணி.
இரவு பூஜை;-மாலை7.30 மணிக்குமேல்.
இரவு ஷீவேலி:-மாலை8.00மணி.
கீழக்காவில் பெரிய குருதி:-இரவு8.00மணிக்கு மேல்.
இத்திருத்தலத்தில் குருதிபூஜை மிகமுக்கியமான பூஜை ஆகும்.அதைக் கண்டு தரிசித்தாலே .,தீவினைகள் தோஷங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
சோட்டாணிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தின் தினசரி பூஜைகளும் ,பூஜைக்கான காலங்களும்.
அதிகாலை கோவில் நடைதிறப்பு:-காலை4மணி.
விஷேச காலங்கள் மற்றும்
வெள்ளிக்கிழமைகளில்:-காலை3.30மணி.
சிவ தரிசனம்:-
காலை 5.00மணி முதல் மதியம் 11.00மணி வரை.
சரஸ்வதி தரிசனம்:-காலை 5.30மணி.
காலை ஷீவேலி:-காலை 6.00மணிக்கு.
கீழக்காவுகுருதி நெய்வேத்தியம்:-காலை 7.30மணி.
பார்வதி(பந்தீரடி)தரிசனம்:-காலை 7.45மணிக்கு மேல்.
உச்சிகால பூஜை:-மதியம் 12.00மணி.
உச்ச ஷீவேலி:-மதியம் 12.10மணி.
சாயங்கால நடைதிறப்பு:-மாலை 4மணி.
தீப ஆரதனை:-மாலை 6.30மணி.
இரவு பூஜை;-மாலை7.30 மணிக்குமேல்.
இரவு ஷீவேலி:-மாலை8.00மணி.
கீழக்காவில் பெரிய குருதி:-இரவு8.00மணிக்கு மேல்.
இத்திருத்தலத்தில் குருதிபூஜை மிகமுக்கியமான பூஜை ஆகும்.அதைக் கண்டு தரிசித்தாலே .,தீவினைகள் தோஷங்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
No comments:
Post a Comment